Thursday, October 27, 2011

மனிதன் தனக்கு என்று பெரும்பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்து போய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளைவிட்டுச் சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும் ...
எனவே மனிதன் தன்னலத்திற்க்கென்று புகழைத் தேடுவதற்குச் செய்யும் முயற்சி அத்தனையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை.பிறர் நலத்திற்கு என்று வைத்து செல்லும் பொருளே அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும். ----தந்தை பெரியார் 

No comments:

Post a Comment